இந்த தேவதையை வசியம் செய்ய நீங்கள் ஒரு திடமான மனதோடு இருந்து மந்திரம் ஜெபித்தால் மட்டுமே சாத்தியமாகும் .இந்த தேவதை பிரசன்னமாகும் சமயம் நாம் மனதில் சிறிது சலனம் ஏற்பட்டாலும் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன .
மூல மந்திரம் :
ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் பட் பட்
ஹூம் ஹூம் ஹூம்
சின்ஹணி பட்
பிரயோக முறைகள் :
மேற்கூறிய மந்திரத்தை தனிமையான இடம் நந்தவனம் ,அல்லதுசிவன் கோயிலில் இருந்து 10000 உருக்கள் ஜெபிக்க வேண்டும் இந்த பூஜை துவங்குவதற்கு முன்னால் கணபதி பூஜை , சிவ பூஜை செய்து விட்டு அதற்கு பிறகு இந்த மந்திரத்தை 10000 உருக்கள் ஜெபித்தால் சித்தியாகும் .
இந்த தேவதையை வசியம் செய்து கொண்டால் உலகில் உள்ள அனைத்து விதமான வசிய வேலைகள் அனைத்தும் செய்ய முடியும் .இதனால் ஆண் பெண் வசியம் ,லோக வசியம் ,ராஜ வசியம் தன வசியம் ,மிருக வசியம் என்று அனைத்து விதமான வசிய பிரயோகங்களும் செய்யலாம் .இந்த தேவதை சித்தி செய்யும் பொது பல இடையூறுகள் ஏற்படக்கூடும் .
மனோ திடம் உள்ளவர்கள் மட்டும் குரு உபதேசம் பெற்று முயற்சிக்கவும் .இது அனுபவ முறை அல்ல .........
Comments
Post a Comment