வியாபாரத்தில் அமோக வெற்றி பெற

http://malayalamantra.blogspot.in/


செய்யும் தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோகமான வெற்றிகளை குவிக்க இங்கு சொல்லப்படும் பரிகாரங்களை தினசரி நீங்களே செய்து வந்தால் கடன் இல்லாமல் நிச்சயமாக செல்வ செழிப்போடு வாழலாம் .

தொழில் வியாபாரம் ஸ்தாபனங்களில் வேலையை ஆரம்பிக்கும் முன்,5 வெற்றிலை,4 கொட்டாம்பாக்கு இவைகளை உள்ளங்கையில் வைத்து குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு,"குருவடி சரணம்,திருவடி சரணம்" என்று 9 முற கூறி சுவாமி படத்தின் முன்பு வைத்து விட்டு வேலையை தொடங்குங்கள் தொழில் வியாபாரம் அனைத்தும் சிறக்கும்,லாபம் உண்டாகும்.இது கைகண்ட அனுபவ முறை.

தொழில் வியாபார வசிய யந்திரம்,வசிய மை,தாயத்து தேவைக்கு தொடர்பு கொள்க.

Comments