நமக்குள் எழும் கேள்விகள் ?

மாந்திரீக வைத்திய வித்தைகளை பொறுத்த வரையில் பல விசயங்களை அனுபவபூர்வமாக ஆராய்ந்து பலன் அல்லது பதில் சொல்ல வேண்டும் ஏனென்றால் நம்மை நாடி வருபவர்கள் நம்மை தெய்வத்தின் தூதுவனாக எண்ணிக்கொண்டு வருவார்கள் நாம் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் கொடுக்கவில்லை என்றால் .நாம் அந்த இடத்தில் மிகவும் அந்தஸ்தான ஒரு இடத்தில் நிச்சயமாக இருக்க முடியாது ஆகவே மாந்திரீகத்தை பொறுத்த வரையில் அனுபவம் ரொம்ப முக்கியம் .ஒரு சில விசயங்களை ஆராய்ந்து அது நோயா பேயா என்று துல்லியமாக கூற வேண்டும் அவன் தான் உண்மையான மாந்திரீகன் .

கீழே நிறையபேர்கள் எங்களிடம் கேட்கும் கேள்விகளை உங்களுக்கு கொடுக்கிறேன் அதற்கு நாங்கள் சரியான முறையில் பூஜை முறைகளை செய்து வெற்றி கண்டுள்ளோம் .

1.      கொடுத்த கடன் வசூல் ஆகவில்லை அதற்கு என்ன யந்திரம் போடவேண்டும் இல்லைஎன்றால் அதற்கான தாந்திரீக வழிகள் ஏதேனும் உண்டா?
2.      பக்கத்து நிலத்திற்கு சொந்தக்காரன் என் வாசல் நோக்கி ஒரு சாமி சிலையை வைத்து விட்டார் அதற்கு என்ன செய்வது ?

3.      வியாபாரமே இல்லை என்ன செய்வது ?விற்றாலும் கடன்தான் போகிறது பணம் கைக்கு வருவதில்லை ?

4.      பேய் உடலில் இருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடிப்பது எப்படி?

5.      நாளுக்கு நாள் உடல் இளைத்து கொண்டே போகிறது அடிக்கடி தலைசுற்றல் வருகிறது அதற்கு காரணம் என்ன அவர் உடம்பில் என்ன உள்ளது?

6.      சென்ற இடமெல்லாம் தோழில் கிடைக்க வேலை வாய்ப்புகள் தேடி வர என்ன யந்திரம் போடலாம் ?

7.      கடலில் மீன் பிடிப்பவர்களுக்கு அதிகமான மீன் அகப்பட என்ன யந்திரம் கொடுக்க வேண்டும் ?

8.      சாமி அருள் வந்து ஆடும் பொது அதை நிறுத்துவது எப்படி ?

9.      கண்திருஷ்டி பிரச்சனைகளுக்கு என்ன செய்வது?

10.  குழந்தைகள் திடீரென்று பயந்து அழுகிறார்கள் ,வாந்தி பேதி வருகிறது மருத்துவரிடம் சென்றால் நோய் ஒன்றும் இல்லை அதற்கு காரணம் என்ன ?

11.  அடிக்கடி தீராத வயிற்று வலி வருகிறது மருத்துவரிடம் சென்றால் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்பார் அந்த வயிற்று வலியின் காரணம் என்ன ?

12.  ஒருவருக்கு தன்னுடைய குல தெய்வம் யார் ? அது எங்கிருக்கிறது என்று தெரியாது அதை கண்டுபிடித்து கொடுப்பது எப்படி?

13.  குடுப்பத்தில் அடிக்கடி பிரச்சனைகள் தொல்லைகள் நீங்க எந்த யந்திரம் போட வேண்டும்?

இன்னும் பல விசயங்கள் எங்கள் அனுபவத்தில் கண்டு வருகிறோம்.ஆக இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிய நமது பயிற்சியில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம் நீங்களும் பலர் போற்றும் வகையில் மரியாதையோடு நடந்து கொள்ளலாம் .

Comments