சகல காரிய சித்திக்கு கணபதி யந்திரம்

http://malayalamantra.blogspot.in/


காரீயத் தகடு அல்லது செம்புத் தகட்டில் இந்த யந்திரத்தை வரைந்து வைத்துக் கொண்டு தேங்காய்,பழம்,இனிப்பு,அவல் பொரி கடலை,சுண்டல்,வெற்றிலை பாக்கு,முதலானவை வைத்து தூபதீபம் கொடுத்து நைவேத்தியம் செய்யவும்.பிறகு..

 "ஓம் ஆம் ஈ உம் வசி கஸ் கணபதயே நமஹா" 

என்று 1008 உரு வீதம் 12 நாட்கள் செபிக்க சித்திக்கும்.தகட்டினை சுருட்டி குளிசமாடி கட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்,சகல காரியங்களும் சித்தியாகும். பூஜிக்கப்பட்ட கணபதி யந்திரம் தேவைக்கு தொடர்பு கொள்க:

Comments

Post a Comment