பாலகிரகத் தோஷம் நீக்கும் மூலிகை

நிறைய வீடுகளில் குழந்தைகள் இருக்கும் இந்த குழந்தைகள் மட்டும் ஏன் அழுகிறது எதற்காக அழுகின்றது என்று பெற்ற தாயாராலே கண்டுபிடிக்க முடியாத ஒரு சூழ்நிலையில் பல குடும்பங்கள் தத்தளிக்கின்றது .அதற்கு காரணம் என்ன என்றால் அவர்களுக்கு இந்த யந்திர மந்திரங்களின் மேல் நம்பிக்கை இல்லாததுதான் காரணம் .

எங்கள் அனுபவங்களை கூறுகிறோம் 

சிறு குழந்தைகள் திடீர் திடீர் என பயந்து அழுது விடும் அந்த இடத்தில் யாரும் வந்து பயம் காட்ட கூடிய வாய்ப்பே இல்லை ஆனாலும் குழந்தை அழுகின்றதே ஏன்? ,

அடுத்து இரவு நன்றாக குழந்தை தூங்கி கொண்டிருக்கும் பொது திடீர் என அழும் .திடீர் என பேதி ஆகும் அதற்கு மருத்துவரிடம் காண்பித்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறுவார்கள் .


இப்படி எதனால் ஆகிறது என்றால் இளம் குழந்தை மனோதிடம் இல்லை எந்த ஒரு தேவதையும் வந்து உடலின் உள்ளே ஏறி பல இன்னல்களை கொடுக்கும் அடிக்கடி நோய் வந்துகொண்டே இருக்கும் .இதனைத்தான் பால கிரக தோஷம் ,பாலாரிஷ்டம் என்று கூறுவார்கள்

1 நாள் 1 மாதம் 1 ஆண்டு -நாயுருவி வேர்

2 நாள் 2 மாதம் 2 ஆண்டு -தூ துவளை வேர்

3 நாள் 3 மாதம் 3 ஆண்டு -முருங்கை வேர்

4 நாள் 4மாதம் 4 ஆண்டு -நந்தைச்சூரி வேர்

5 நாள் 5 மாதம் 5 ஆண்டு -ஓர் இதழ் தாமரை வேர்

6 நாள் 6 மாதம் 6 ஆண்டு-குப்பைமேனி வேர்

7 நாள் 7 மாதம் 7 ஆண்டு-வில்வமரவேர்

8 நாள் 8 மாதம் 8 ஆண்டு-ஊமத்தைவேர்

9 நாள் 9 மாதம் 9 ஆண்டு-மூ ங்கிரட்டை வேர் 

1 0 நாள் 1 0 மாதம் 1 0ஆண்டு -நில ஆவாரை வேர்

1 1 நாள் 1 1 மாதம் 1 1 ஆண்டு-எருக்கன் வேர்

1 2 நாள் 1 2 மாதம் 1 2 ஆண்டு-வட்டகிலுகிலுப்பை வேர்

1 3 நாள் 1 3 மாதம் 1 3 ஆண்டு-வட்டகிலுகிலுப்பை வேர்

1 4 நாள் 1 4 மாதம் 1 4 ஆண்டு-குட்டிவிளாத்தலை வேர்

1 5 நாள் 1 5 மாதம் 1 5 ஆண்டு-திருநீற்றுப் பச்சை வேர்

1 6 நாள் 1 6 மாதம் 1 6 ஆண்டு -கஞ்சாங்கோரை வேர்

மேற்கண்ட நாள்,மாதம்,ஆண்டுகளில் வரும் பாதிப்புகளுக்கு மேற்கண்ட மூ லிகை தாயத்து போட்டால் சுபம் ஏற்படும்.

Comments