பொதுவாக தமிழகத்தில் பயன்படுத்தும் மாந்திரீக முறைகளுக்கும் கேரள மாந்திரீக முறைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு .
தமிழகத்தில் நிறைய இடங்களில் பயிற்சி வகுப்பு நடக்கின்றன அதில் கேரளா மாந்திரீகம் சொல்லி கொடுப்பதில்லை அவர்கள் சொல்லி கொடுக்கும் மாந்திரீகம் சித்தர்கள் வழி வந்த மாந்திரீகம் இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து நாம் அதில் சாதிக்க வேண்டுமென்றால் எதாவது சித்தர்களுடைய ஆசி இருந்தால் மட்டுமே இந்த கலையை கற்று வெற்றி அடைய முடியும் .
தமிழகத்தில் உள்ள மாந்திரீக கலையினால் பின் விளைவுகள் கிடையாது
தெய்வத்தின் சித்து கிடைக்க கால தாமதம் ஆகும் .
அதன் சித்து கிடைத்தால் அவன் சித்தன் ஆகி விடுவான்
இந்த கலை கற்பவர்களுக்கு நிறைய இடையூறுகள் வரும் அது இந்த சித்தர்களால்தான்
கேரளா மாந்திரீகத்தை பொறுத்த வரையில் மிகவும் பாதுகாப்பாக கையாண்டால் மட்டுமே நாம் உயிரோடு உலாவ முடியும்
முதலில் நாம் இருக்கும் இடத்திற்கு பாதுகாப்பு கவசமாக ஒரு சில விசயங்கள் செய்ய வேண்டும்
அதன் பிறகு நாம் ஒரு இடத்திற்கு பூஜை செய்ய சென்றாலும் அந்த ஊரின் எல்லயை கட்ட வேண்டும்
நாம் பூஜை செய்யும் இடத்தில் ஒரு சில தேவதைகள் உலாவும் அதையும் நாமை தாக்காத விதமாக நம்மை கட்டி கொள்ள வேண்டும்
கேரளா மாந்திரீகம் அதிகமாக சிறு தெய்வ கோவில்களில் உள்ள பிரச்சனைகளுக்காகத்தான் நடக்கும்
அதனால் அங்கு என்ன பிரச்சனைகள் இருக்கிறது என்று பார்த்து மிகவும் துல்லியமாக குறிப்பிட வேண்டும் அதற்கான பரிகாரங்கள் செய்து அவர்கள் கண் முன்னாடியே அந்த தெய்வத்திற்கு அருள் வரவைத்து ஆட வைக்க வேண்டும்
கேரள மாந்திரீகம் யாருக்கும் எளிதில் சொல்லி கொடுக்க மாட்டார்கள் அவர்களுடன் பழகி அவர்களின் குணத்தை அறிந்து அதன் பிறகுதான் சொல்லி கொடுப்பார்கள்
இப்போது கேரளா மாந்திரீகம் பயிற்சி என்று கூறுகிறார்கள் அதெல்லாம் கேரள மாந்திரீகம் கிடையாது அது சித்தர்கள் கூறிய ஒரு சில மந்திரங்களின் தொகுப்பு அதில் முழுவதும் வெற்றி கிடைக்காது
இவ்வளவு நாட்களும் பயிற்சி வகுப்புக்காக பணம் செலவு செய்தவர்கள் எல்லோரும் உண்மையான கேரளா மாந்திரீகனை கண்டால் உங்கள் கண்களில் கண்ணீர் வரும் உடல் புல்லரிக்கும் ஏனென்றால் அவ்வளவு விசயங்கள் கண் கூடாக பார்க்கிறோம் அனைத்தும் அமானுஷ்ய விசயங்கள் .வெளியில் சொல்வதற்கில்லை ....
My contact number 9944881096
ReplyDelete99449 91490
ReplyDelete9345199098
ReplyDelete9025755570
ReplyDelete