என்னுடைய மன வேதனையை அவரிடம் கூறிய பின்பு அவர் கூறியதாவது :
நீ மட்டும் இந்த கலையை தேடுபவன் அல்ல உன்னைப்போல் எத்தனைபேர்கள் இதற்காக பாடு பட்டு எத்தனை லட்சம் பணத்தை செலவிட்டிருப்பர்கள் .அவர்கள் வேதனையை கணக்கில் கொண்டு உனக்கு மற்ற சூட்சம பாடங்களை சொல்லிதருகின்றேன் என்று நான் அவரிடம் கேட்காமலேயே சொல்லித்தந்தார் .அந்த பாடத்தின் முதல் பாடம்தான் ஜோதிட சாஸ்திரம் ஆருடம் சரகலை பிணிகளை போக்க மாந்திரிகம் எதிரிகளை ஜெயம் கொள்ள பஞ்ச பட்சி சாஸ்திரம் நல்லவை கெட்டவை அறிய பிரசன்னம் ,அஞ்சனம் , குறிகூறும் சூட்சமம் இவ்வளவி விசயங்களும் கற்பித்தார் .
ஆனால் நான் மோகத்தோடு கேட்டுக்கொண்ட ஜால வித்தைகள் மட்டும் உனக்கு வேண்டாம் என்று கூறி விட்டார் .அதன் அர்த்தம் விளங்காமல் இருந்தேன் அதன் விளக்கம் ஒரு நாள் தாத்தா விடம் கேட்டதற்கு நீ இனி வரும் நாட்களில். கர்மங்கள் செய்யும் மாந்திரிகனாக இருக்க மாட்டாய் பலரை கர்மங்கள் செய்ய வைக்கும் ஆசிரியனாக விளங்குவாய் என்று கூறினார்
இதன் பிறகு நான் பல சந்தேகங்களையும் கேட்டு தெரிந்து கொண்டேன் .இப்போது என்னுடைய உந்துதலால் பல அறிய சூட்சம விசயங்களை என்னைப்போல் ஏமாந்த பலருக்கும் உண்மையான மாந்திரிக விசயங்களை தெரியப்படுத்த வேண்டும் . என்ற எண்ணம் கொண்டு பல புத்தகங்கள் அச்சிட்டு கொண்டு இருக்கின்றேன் .
இதை என் தாத்தாவின் பார்வைக்கு எடுத்து வைத்து அவருடைய ஆசியினால் மட்டுமே இந்த வித்தைகள் பலிக்கும் அதனால் அவரிடம் தீட்சை பெற்று இந்த புத்தகத்தை வாங்கி அதன் வழி முறைகளைப்பயன்படுத்தி தமிழகத்தில் முளைத்திருக்கின்ற களைகளை பிடுங்கி எரிய வேண்டும்
அதற்காகத்தான் இந்த முயற்சி இந்த முயற்சியில் அதிகமான ஆன்மிக அன்பர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்
இந்த புத்தககத்தில் கொடுக்கப்பட்டுள்ள வித்தைகள் என் தாத்தா முத்து பாண்டி வைத்தியர் அவர்கள் செய்த உபாசனா முறைகளும் அஞ்சனா முறைகளும் நாள் கோள் பார்க்கும் விதமும் பற்றி குறிப்பிட்டிள்ளோம்
இந்த புத்தகத்திருக்கு எவ்வளவு தட்சனை நிர்ணயிக்கலாம் என்று கேட்டதற்கு ஐயா என்ன கூறினார் என்றால் இந்த கலையை கற்க வந்தவன் அனைவரும் மரணத்தின் விளிம்பில் நிற்கிறான் ஆதலால் செத்து போறவன் இருக்குற கொச பணத்தையும் என்கிட்டே தந்துட்டு போகட்டும் என்று கூறினார் ஆகையால் அந்த இரகசிய வித்தை அடங்கியுள்ள புத்தகத்தின் விலை 5000 ரூபாய் வரும் .அதனுடன் இலவசங்கள் எதுவும் கிடையாது .ஏனென்றால் அல்லாரும் இலவசம் போடுவதால் பல நேரங்களை வீணடித்து அனுபவத்தையும் இழந்தீர்கள் .இவரிடம் வந்து தீட்சை பெற்று மறுகணமே நீங்கள் எங்களைப்போல் பல் லட்சம் ரூபாய்கள் வரை சம்பாதிக்கும் உண்மையான அமைதியான மாந்திரீக தாந்த்ரீக வித்வானாக திகழலாம் .
Ok
ReplyDeleteஐய்யா தங்களின் முகவரி? மற்றும் தொடர்புக்கொள்ள வெட்டிய மின்அஞ்சல்?
ReplyDeleteஎனது மின் அஞ்சல் (jhonvicky402@gmail.com )
ReplyDeleteஎனது மின் அஞ்சல் (jhonvicky402@gmail.com )
ReplyDeleteஐய்யா தங்களின் முகவரி? மற்றும் தொடர்புக்கொள்ள வெட்டிய மின்அஞ்சல்?
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteOk
ReplyDeleteDei irukeya ille settutiya
ReplyDeletePLEASE SENT PRABHU84MICRO@GMAIL.COM
ReplyDeleteUngal phone number
ReplyDeleteAnand pl ur mob give me
ReplyDeleteதங்களுடைய விலாசம் அறிய விரும்புகிறோன்.
ReplyDeleteஅருண் குமார் 9486570049, 908088279
Deleteபயிற்சி பெற வழி கூறுங்கள்
Deleteஐய்யா தங்களின் முகவரி, மற்றும் தொடர்புக்கொள்ள வேன்டிய கைபேசி எண்
ReplyDeleteSir....செலவு செய்யாத பணமும் தொடர்பு கொள்ள முடியாத நீங்களும் ஒன்று.
ReplyDeleteபுத்தகம் எப்படி வாங்குவது
ReplyDeleteபுத்தகங்கள் தேவை
ReplyDeleteHow to cotact
ReplyDelete