சகல வசிய முறைகள் (ஆண் ,பெண் ,ராஜ,சத்ரு,மோகனம்)


வசிய வித்தை 1 :

நின்றால் சுருங்கி 
செவ்வகத்தி 
ஆவாரை 
முல்லை 
கொளுந்தேட்டு 
கூத்தன்குதம்பை 

இந்த மூலிகை செடியிலிருந்து வேரை  மட்டும் நாள் கோள் பார்த்து சாபம் போக்கி கப்புகட்டி கொண்டு வந்து கொன்றை பன்னீர் கலந்து அரைத்து நெற்றியில் திளர்த்த மிட சர்வலோகமும் வசியமாகும் .

வசிய வித்தை 2 :

ஆணை வணங்கி வேர் 
நிலப்பனை வேர் 
வெள்ளெருக்கன் வேர் 
குப்பைமேனி வேர் 
காஞ்சொரி வேர் 
ஆவாரை 
முசுமுசுக்கை 
சுழல் ஆவாரை 
பொற்றலை கையான் 
வேம்பு

இவைகளின் வேர்களை சாபம் போக்கி பிடுங்கி வந்து சம எடையாக எடுத்து தேனில் கலந்து அரைத்து திலகமிட்டு சென்றால் ராஜ வசியம் ஆகும் .

வசிய வித்தை 3 :

புல்லாமனக்கண் விதையை கொண்டு வந்து நெய்யில் வறுத்து எடுத்து யோனி நீரில் நனைத்து அறுசுவை உணவில் கலந்து கொடுக்க ஆண் வசியம் ஆகும் .ஆண் விந்துவில் கலந்து கொடுக்க பெண் வசியம் ஆகும் .


Comments