வாழ்வில் அதிஷ்டம் செல்வம் சொத்துகள் அதிகரிக்க மயூர் தந்திரம்


மயூர் தந்திரம் (மயில் தந்திரம் )

மயில் என்பது பார்பவர்களுக்கு ஒரு மன மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு பறவை அதன் தொகை வைத்து விசிறிகள் அந்த காலத்தில் பெரிய அரண்மனைகளில் ராஜாக்கள் உபயோகிப்பதையும் ஸ்ரீ கிருஷ்ணர் தலையில் மயில் முடி வைத்திருப்பதும் ஒரு சில தந்திர முறைகள்தான் அந்த காலத்து இந்து மத நூல்களைப்பார்த்தால் இந்த மயில் தந்திர இரகசியங்கள் புரிய வரும் .

இந்த மயூர் தந்திரத்தின் மூலமாக வாஸ்து தோஷம் மற்றும் கடன் தொல்லைகள் ,பல அமானுஷ்ய சாதனைகளை என் தாத்தா முத்துபாண்டி வைத்தியர் அவர்கள் செய்திருக்கிறார்கள் .

தந்திர இரகசிய முறை :

தற்செயலாக நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது உங்கள் கண்ணில் மயில் பார்த்தால் உடனடியாக அதன் அருகில் சென்று அதன் காலடி மண்ணை எடுத்து கொண்டு வந்து அதில் சிலை செய்து அதை வைத்து வழிபாட்டால் அதிஷ்டம் உங்கள் வாழ்வில் கூடவே இருக்கும் இன்னும் சில தந்திரங்கள் உள்ளன .

மயில் தோகையை வைத்தும் பல தந்திரங்கள் உள்ளன மயில் கொண்டு செய்யும் தந்திரங்கள் அனைத்தும் வாழ்வில் செல்வா வளத்தை பெருக்ககூடியதுதான் .


Comments