புல்லாமணக்கு வசிய வித்தை


இந்த புல்லாமணக்கு செடியினை ஆதிவாரம் பொங்கலிட்டு காப்பு கட்டி பலிகொடுத்து இந்த மூல்கையை வேரோடு பிடுங்கி வந்து இந்த மூலியை நிழலில் காய வைத்து இடித்து வஸ்திர காயஞ் செய்து வைத்து கொள்ள வேண்டும் அதனை ஒரு காற்று புகாத கள் கார்க்கு பாட்டிலில் அடைத்து வைத்து கொள்ள வேண்டும் இதை ஒரு வராகன் எடை காலையும் மாலையும் நெய்யில் குழைத்து சாப்பிட ஆண்கள் பெண்களுக்கும் பெண்கள் ஆண்களுக்கும் வைத்த இடுமருந்து இருந்த இடம் தெரியாமல் முறிந்து போகும்  


இதே புல்லாமணக்கு மூலிகையில் அஞ்சனம் தயாரித்து பயன்படுத்தினால் வசியம் உண்டாகும் புல்லாமணக்கு வசியத்திற்கு சிறந்த மூலிகை .

Comments