ஷோபன எட்சணி மந்திரம்



இந்த எட்சணி ஒரு குறிப்பிட்ட விஷயங்களின் பாதுகாவலுக்காக வைத்திருந்ததாகவும் ,இந்த தேவதையை சித்தி செய்து கொண்டால் நல்ல செல்வ வளமோடு வாழலாம் என்றும் கூறுகிறார்கள் .இந்த எட்சணி இருக்கும் இடத்தில் சகல செல்வங்களும் கொழிக்கும் .

ஷோபன  எட்சணி மூலமந்திரம் :

ஓம் அசோக் பல்லவ கர் கர்த்தலே 
ஷோபிணி ஷ்ரீம் க்ஷா சுவாகா   

இந்த மந்திரத்தை எவ்வளவு அதிகம் உருக்கள் எவ்வளவு அதிகம் ஏற்ற முடியுமோ அவ்வளவு 14 நாட்கள் தொடர்ச்சியாக ஓத வேண்டும் மந்திரம் ஜெபிக்கும் பொது சிவப்பு பட்டு உடுத்த வேண்டும் சிவப்பு மணிமாலை அணிந்து மந்திரம் ஜெபிக்க வேண்டும் .

இந்த மந்திரம் எவ்வளவு அதிகம் ஜெபிக்க முடியுமோ ஜெபித்தால் சகல செல்வா வளங்களும் குறைவில்லாமல் கிடைக்கும் .


Comments